பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !

திருநீரும்
சந்தனமும் - ஆண்மை !
மஞ்சளும்
குங்குமமும் - பெண்மை !
இரண்டும் இணையும்போதுதான்
முகமும் வாழ்க்கையும்
ஒளிர்வு பெறுகிறது !
மனம் - இன்ப மகிழ்வும் பெறுகிறது !
                                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக