பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கொடிதினும் கொடிது .

ஏழ்மையில் தள்ளியிருக்கலாம்
அல்லது நோய்மையில் தள்ளியிருக்கலாம்
காதலில் தள்ளிவிட்டாயே !
இறைவா ! இது .
அது இரண்டும் சேர்ந்த வலியல்லவோ ?
நான் உன்னிடம் அகப்பட்ட -
கறிவேப்பிலையோ ?
கொடிதினும் கொடிது
இளமையில் வறுமை !
அதனினும் கொடிது
காதலில் தனிமை !
                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக