பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உன் மதியும் என் மதியும்

உன் மதியும் என் மதியும்
நமை சாய்க்க !
உன் விதியும் என் விதியும்
நமை சேர்க்க !
உன் உணர்வும் என் உணர்வும்
நமை வீழ்த்த !
நாம் நாமற்றோம் !
நாமிற்க்கும் மேலான ஒரு நிலையில் - ஒரு உலகில் !
                                                                    சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக