பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தந்தையே ! சிவனே ! / என்ன விதித்தாயோ ?

என்ன விதித்தாயோ ?
என்னை விதைத்து.........
எண்ணி ஊழ்கிறேன் (வாழ்கிறேன்)
உன்னை நினைத்து............
தினமும் உதிக்கிறாய்
மறைகிறாய் சூரியனாய் !
பூக்கிறேன் சாய்கிறேன்
நானும் கூட பூவாய் .!
உன்னால் - உனக்கு .
உணருமோ - உன் உள்ளம் .
தந்தையே ! சிவனே ! 
                                    அன்புடன்  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

1 கருத்து: