உடல் மீதான பயன்பொருள்
இல்லாத போதும் .
அவ்விடம் தனித்தே தெரியும்
பிற இட தோலை விட வெண்மையாய் !
அப்படித்தான் இக்கணம்
உடன் இல்லாத போதும்
தனித்தே தெரிகிறாய் உயிரில் !
நீ நின்ற இடமாய் .!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக