நீ வந்து விளையாடாமல்
என் தலைமுடிகள் கலையவில்லை !
நீ வந்து அடம்பிடிக்காமல்
வீட்டில் திண்பண்டங்கள் தீரவில்லை !
நீ வந்து கலைக்காமல்
புத்தகங்கள் உரங்கவில்லை !
நீ வராமல் நின்றுப்போனதால்
என் உறக்கமும் போனது - உன்னோடுவே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக