பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

புத்தகங்கள் உரங்கவில்லை !

நீ வந்து விளையாடாமல்
என் தலைமுடிகள் கலையவில்லை !
நீ வந்து அடம்பிடிக்காமல்
வீட்டில் திண்பண்டங்கள் தீரவில்லை !
நீ வந்து கலைக்காமல்
புத்தகங்கள் உரங்கவில்லை !
நீ வராமல் நின்றுப்போனதால்
என் உறக்கமும் போனது  - உன்னோடுவே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக