என் உச்சபட்சம் உந்தன் சித்தம் !
நித்தம் உந்தன் நினைவே பித்தம் !
தத்தம் உன்னை தேடி நாளும் !
காதலிக்கிறேன் அடியேள் நானும் !
அடே ! என்னை ஆட்க்கொள்ளு
இ(ல்)லையே ! அடியாட்கள் வைத்து
தூக்குவேன் உன்னை தூக்கில் கொல்ல !
சு.பெருமாள்.(எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக