பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அகப்படா அகப்பொருள் .

அகப்படா அகப்பொருள் .
அகப்படுத்தும் அருட்பொருள் .
அன்பினால் உயிர் பெறும் - கருப்பொருள் .
முடிவிலா முதற்ப்பொருள்.
முக்கால வினையிற்க்கும் - விதிப்பொருள் .
எக்கடவுளர்க்கும் தலைப்பொருள்
எம்முக்கண்ண இறைவன் சிவப்பெருமானே !
என் ஜட இயக்கத்தின் உயிரனே !
ஒம்காரனே ! சிவ ஈசனே !
இவன் சுவாசம் - இயங்கும் ஒவ்வொரு கணமும்
நின் நாமமே ! ஒலித்தல் கூடும் .
நின் பேரொளி அருளாலே !
எல்லா பிறவிக்கும் - எல்லா யுகத்திற்க்குமான நன்றி சிவனே !!!
                                                                           *  சு.பெருமாள் (எ) காதல்சிவன் .. .

1 கருத்து: