பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உயர்வாய் - உயிராய் !

பெரிதாய் - அரிதாய்
உயர்வாய் - உயிராய்
உனைவிட என்று
ஏதுமில்லை அய்யனே !
எனக்குமட்டுமல்ல உன்னாலான
இந்த அண்ட சராச்சரத்திற்க்கும் - சிவனே !
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக