வெண்தாள்கள் மீது
எப்போதும் ஒரு காதல் !
உன்போன்றே அவையும்
பளிங்குக்கொண்டு நிற்ப்பதால் .
எழுதுவதற்குக்கூட மனம் கூசும் !
களங்கம் பெறுமோ என்று .
உன்னை எழுதுவதால் அது
புனிதம்தான் பெறுகிறது எனும்போது
மென்மேலும் எழுதுகிறேன்
நானும் வாழ்வுப்பெறவே ! ஈசனே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக