பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஒரு காதல் !

வெண்தாள்கள்  மீது
எப்போதும் ஒரு காதல் !

உன்போன்றே அவையும்
பளிங்குக்கொண்டு நிற்ப்பதால் .

எழுதுவதற்குக்கூட மனம் கூசும் !
களங்கம் பெறுமோ என்று .

உன்னை எழுதுவதால் அது
புனிதம்தான் பெறுகிறது எனும்போது

மென்மேலும் எழுதுகிறேன்
நானும் வாழ்வுப்பெறவே ! ஈசனே !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக