பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அழுதுக்கொண்டிருக்கவே !

தன்னுறுப்பை தானே புணரும்
மிருகம் போல !
உன்னிடத்தில் என் செய்கை
ஆனதென்ன !
பழியிலும் பகையாய் !
இழிவிலும் ஈனமாய் !
ஊனமுற்ற மனமானேன் !
சிவனே உனை பகைத்து !
மன்னிப்பென்பதும் வேண்டாம் !
மரணமென்பதும் வேண்டாம் !
கொடிதாய் ஏதேனும்
வலிதாய் பெரிதாய் - தாரும் அய்யனே !
மனமுனைக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கவே !
                                                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக