பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பதில் எழுதுகிறது - ஆண்மை !

துவைத்து துய்க்க வேண்டும் !
துய்த்து துவைக்க வேண்டும் !
தூயவளின் துடுப்புகளை !

உடும்பு பிடியாய் பிடிக்கிறது
மனதை - மோகம் !

அவள் இடுப்புதனில் படியேற
விரைகிறது - தாகம் !

படிக்காமல் பரிச்சை எழுத -
பாய்கிறது இளமை !

கேட்காத கேள்விக்கும்
பதில் எழுதுகிறது - ஆண்மை !
                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக