பக்கங்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கொண்டேன் - வெற்றி !

சுய சரிதம்
எழுத முயன்றேன்
தோற்றுப்போனேன் !
நீயின்றி ஏது என் சுயம் .
ஆதலால் !
நம் சரிதம் எழுதி
கொண்டேன் - வெற்றி !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக